Sunday, January 30, 2011

பிரிவு



என்னாளில் இப்பிரிவு வந்ததென்று யான் அறியெனே...!


இப்பாழும் உலகில், அந்நாளை மட்டும்

முன்பே அறியும் பாக்கியம் பெற்றிருந்தால்

அதற்கு முன்னாலே அழித்திருப்பேன் - அந்நாளை..!


அதை விடுத்து, இப்போது எட்ட நின்று,

எட்ட முடியா தூரத்தில் விட்டு,

கொட்ட முடியா துயரத்தில்

துடித்துக் கொண்டிருக்க மாட்டேன்!
 
 
~ ப்ரியமுடன்,

பாலா