Friday, April 23, 2010

வணக்கம்


எல்லோரும்தான் எழுதுகிறார்கள், நாம் என்ன செய்ய என்று எழுதிவிடத் தோன்றவில்லை.

நமக்கு எதற்கு இந்த வீண் வேலை என்று சும்மா இருந்து விடவும் முடியவில்லை.

நண்பர்களுக்காக தொடங்கிவிட்டேன். . . உங்கள் வாழ்த்துக்களுடன் !

அடடே . . . சொல்ல மறந்துவிட்டேன் . . . வணக்கம் !!

அடிக்கடி (??? !!) சந்திப்போம்; முடிந்தால் சிலவற்றை பற்றி ஆலோசிப்போம்; சிந்திப்போம்;

~ ப்ரியமுடன்,
பாலா

No comments:

Post a Comment